ஆன்லைன் நடன போட்டியில் பங்கேற்கும் செக்ஸி குயின்

  • May 21, 2020 / 10:25 AM IST

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் புதிதாக தொடங்கவிருக்கும் ஆன்லைன் நடனப்போட்டியில் பங்கேற்கவிருக்கிறார்.

பாலிவுட் நடிகையும் நடனக் கலைஞருமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அறிமுகப்படுத்திய ‘ஃபர்ஸ்ட் ஆஃப் இட்ஸ் கைண்ட்’ என்ற ஆன்லைன் நடனப் போட்டியில் பங்கேற்கிறார். இந்நிகழ்ச்சியை கரண் வாஹி என்பவர் தொகுத்து
வழங்குகிறார்.

ஜாக்குலின் பெர்னாண்டஸைப் பொறுத்தவரை, நடனம் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழியாகும். ஆன்லைனில் வரும் இந்த நிகழ்ச்சி பல திறமைகளுக்கு ஒரு தளம் என்று அவர் கூறியுள்ளார். ஊறடங்கு என்பது ஒரு

சமூக இடைவெளி, இது வீட்டில் தங்கி படைப்பு திறமைகளை ஊக்குவிக்கிறது.

ஆன்லைனில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி மே 25 ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெறும் போட்டியாளர்களுக்கு
பரிசுகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus