நடிக்கும்போதே படத்தின் பாதியிலேயே விலகிய நடிகர், நடிகைகள்

  • June 5, 2020 / 07:54 PM IST

தவிர்க்க முடியாத காரணங்களால் முதலில் ஒரு படத்தில் கமிட்டாகி விட்டு பின்னர், அப்படத்தில் இருந்து நடிகர், நடிகைகள் விலகி இருப்பார்கள்.

அப்படி எந்தெந்த படத்தில் இருந்து எந்தெந்த நடிகர், நடிகைகள் விலகியுள்ளார்கள் என்று இங்கு பார்ப்போம்.

1. திருமலை = ‘ஜோதிகா’ கதாபாத்திரத்தில் முதலில் சில காட்சிகள் நடித்தது இந்தி நடிகை நம்ரதா ஷிரோட்கர். மேலும் இவர் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

2.பிரண்ட்ஸ் = ‘தேவயானி’ கதாபாத்திரத்தில் முதலில் சில காட்சிகள் நடித்தது நடிகை – ஜோதிகா.

3. ஆடுகளம் = டாப்சி கதாபாத்திரத்தில் முதலில் சில காட்சிகள் நடித்தது முன்னணி நடிகை – த்ரிஷா.

4. தேவர் மகன் = ‘ரேவதி’ கதாபாத்திரத்தில் முதலில் சில காட்சிகள் நடித்தது நடிகை – மீனா.

5.நேருக்கு நேர் = ‘சூர்யா’ கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது முன்னணி நடிகர் – அஜித்.

6. மனசெல்லாம் = ‘த்ரிஷா’ கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது பாலிவுட் நடிகை – வித்யா பாலன்.

7. உன்னை நினைத்து = ‘சூர்யா’ கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது முன்னணி நடிகர் – விஜய் .

8.சந்திரமுகி = ‘ஜோதிகா’ கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது நடிகை – சிம்ரன்.

9. எந்திரன் = ‘ரஜினி’ கதாபாத்திரத்தில் முதலில் சில காட்சிகள் நடித்தது நடிகர் – கமல் ஹாசன்.

10.இரண்டாம் உலகம் = ‘ஆர்யா’ கதாபாத்திரத்தில் முதலில் நடித்தது கொண்டிருந்தது நடிகர் – தனுஷ்.

11. {நெஞ்சம் மறப்பதில்லை} = ‘எஸ்.ஜெ.சூர்யா’ கதாபத்திரத்தில் முதலில் நடித்தது கொண்டிருந்தது நடிகர் – தனுஷ்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus