சுந்தர்.சி அவர்களின் நிறைவேறாத ஆசை ! அது என்ன ஆசை தெரியுமா ?

  • November 17, 2022 / 05:53 PM IST

முறை மாமன் , முறை மாப்பிள்ளை , உள்ளத்தை அள்ளித்தா , அருனாச்சாலம் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுந்தர்.சி .அரண்மனை 3 படத்தை தொடர்ந்து ஜெய் , ஜிவா, மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோரை‌ வைத்து காபி வித் காதல் படத்தை இயக்கி இருந்தார் சுந்தர் .சி . யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து உள்ளார் .

பிகில் படத்தில் நடித்த அம்ரிதா ,நடிகை மாளவிகா , ஐஸ்வர்யா , திவ்யதர்ஷினி, யோகிபாபு, கிங்ஸ்லி, பிரதாப் போதன், சம்யுக்தா சண்முகம் மற்றும் பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர் . திரையரங்கில் வெளியாகி உள்ள இந்த ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது .

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி தனது நிறைவேறாத ஆசை பற்றி பேசி உள்ளார் . அதில் நடிகர் உதயநிதி மற்றும் நடிகர் விஜய் இவர்களை வைத்து படம் இயக்க ஆசைப்பட்டேன் ஆனால் அந்த இது வரை நிறைவேறவில்லை என்று பேசி உள்ளார் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus