நிறைவுபெற்ற விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஷூட்டிங்!

  • November 13, 2020 / 11:10 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது பல தமிழ் படங்களில் கமிட்டாகி மிகவும் பிஸியாக இருக்கும் ஒரு நடிகர்.

சமீபத்தில் இவர் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் இணைந்து நடித்த கா.பே. ரணசிங்கம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வந்தது.

இதைத் தொடர்ந்து பல படங்களில் கமிட்டாகி இருக்கும் இவரின் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற திரைப் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமான தகவலை வெளியிட்டுள்ளார்கள்.

விரைவில் இந்த திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கி இந்தப் படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus